00:00:00
Please Choose An Option To Continue
1
மரத்தடியில் உள்ள திண்ணையைக் குறிக்கும் சொல்.
கழகம்
மன்றம்
பாடசாலை
மடம்
2
ஆசிரியர் சொல்வதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை என்னவென்று கூறுவர்.
சொல்வதைச் சொல்லுதல்
திரும்பச் சொல்லுதல்
முறைவைப்பது
பின்கூறல்
3
‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ எனக் கற்றல் முறையைக் கூறும் இலக்கியம்.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
சீவக சிந்தாமணி
4
‘மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்’ எனக் குறிப்பிடும் நூல்.
தமிழ் விடுதூது
தென்றல் விடுதூது
அன்னம் விடுதூது
மனம் விடுதூது
5
‘இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது முங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை எவ்வாறு அழைப்பர்.
நவரசம்
நாராசம்
குச்சிக் கட்டுதல்
குச்சிமுடிதல்
6
எழுத்தாணி அல்லாத ஒன்று எது?
மடக்கெழுத்தாணி
வாரெழுத்தாணி
நீட்டெழுத்தாணி
குண்டெழுத்தாணி
7
சுவடுகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படும் கருவி.
தூக்குப்பெட்டி
தூக்கு
பெட்டி
சுவடியகம்
8
ஓதற் பிரிவின் கால அளவு.
இரண்டாண்டு
மூன்றாண்டு
நான்காண்டு
ஐந்தாண்டு
9
உ.வே.சா.வின் இலக்கியக் கட்டுரைத் தொகுப்பின் பெயர்.
உயிர்மீட்சி
இடையீடு
உ.வே.சாவின் கட்டுரைகள்
சிந்தனைப்பெருங்கடல்
10
கீழ்வருவனவற்றுள் உ.வே.சாவின் பட்டங்கள் அல்லாத ஒன்று.
மகாமகோபாத்தியாய
சர்வகலாவித்தகர்
தாட்சிணாத்திய கலாநிதி
வித்தியா வூஷணம்
11
உ.வே.சா, எந்த ஆண்டு ‘டாக்டர்’ பட்டம் பெற்றார்.
1908
1928
1932
1936
12
உ.வே.சாவின் பெயரில் அமைந்த நூலகம், சென்னையில் எங்கு உள்ளது.
எழும்பூர்
அண்ணாசாலை
திருவான்மியூர்
கே.கே. நகர்
13
‘யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை’ என்று கூறியவர்.
பாரதிதாசன்
கவிமணி
சுரதா
வாணிதாசன்
14
‘சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம், தமிழ்கவிதை தரவேண்டும் இந்த நாளில்’ என்று கூறியவர்.
பாரதியார்
சுரதா
பட்டுக்கோட்டை
வாணிதாசன்
15
சுரதாவின் இயற்பெயர்
சுப்புரத்தினம்
துரைமாணிக்கம்
இராசமார்த்தாண்டம்
இராசகோபாலன்
16
பின்வருவனவற்றில் எது சுரதாவின் நூல் அல்ல.
துறைமுகம்
மங்கையர்க்கரசி
ஊர்வலம்
அமுதும் தேனும்
17
பின்வருவனவற்றில் சுரதா பெறாத விருது எது.
கலைமாமணி விருது
பாரதிதாசன் விருது
இராசராசன் விருது
திருவள்ளுவர் விருது
18
சி. மணியின் கவிதைத் தொகுப்பு அல்லாத ஒன்று.
இதுவரை
யாப்பும் கவிதையும்
வரும் போகும்
ஒளிச்சேர்க்கை
19
சி. மணி நடத்திய சிற்றிதழின் பெயர்
எழுத்து
நடை
காவியம்
ஊர்வலம்
20
சி. மணியின் இயற்பெயர்
பழனிச்சாமி
மாணிக்கவாசகம்
துரை மாணிக்கம்
சத்தியமூர்த்தி
21
‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறியவர்.
பிசிராந்தையார்
காக்கைபாடினி
ஔவையார்
ஒக்கூர் மாசாத்தியார்
22
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட ……………… பெரிய நாடு இந்தியா?
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
23
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தியை இயக்கினாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அக்குழந்தையின் பெற்றோருக்கு எத்தனை ஆண்டு சிறைதண்டனை கிடைக்கும்.
மூன்றாண்டு
ஐந்தாண்டு
ஏழாண்டு
பதினான்காண்டு
24
மோட்டார் வாகனச் சட்டம் 2017 இன்படி, மது அருந்திவிட்டு ஊர்தியை இயக்கினால் எவ்வளவு அபதாரம் விதிக்கப்படும்.
ஆயிரம் ரூபாய்
மூவாயிரம் ரூபாய்
ஐயாயிரம் ரூபாய்
பத்தாயிரம் ரூபாய்
25
பதின்மூன்றடி முதல் பல அடிகளில் பாடப்படும் வெண்பா.
இன்னிசை வெண்பா
நேரிசை வெண்பா
பஃறொடை வெண்பா
கலிவெண்பா